எனது கல்லுரி நாள் ,முதல் ,எனக்கு ,களிப்பை தந்த உதைபந்தாட்டம் ,போல
டென்னிஸ் ,கிரிக்கெட் ,என்பனவும் ,என்று, முதிய வயதிலும் ,மிக்க ,மகிழ்வு
தரும் ,பொழுது போக்கு ,என்பது,ஜெர்மனி நாட்டில் ,கடந்த ,மூன்று,பத்து
ஆண்டு ,கால வாழ்வில் ,நான் ,கண்ட உணர்வாகும் !ஐரோபிய நாடுகள்யாவிலும்
விளையாட்டு துறை ,மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள தென்பது கண்கூடு !உள்
நாடு ,கண்டம் ,உலகம் ,என ,அனைத்து,அளவிலும் ,உதை பந்தாட்டம் ,மிகவும்
மக்கள் அதரவு ,உடையதாக உள்ளது,குறிப்பிட தக்கது!
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக